எழுத்துரு / கவிதை/ எழுத்தாளனின் உயிர்நாடி

  நமது எண்ணங்களை மொழிபெயர்க்க சிறந்த ஒரு இடம் எதுவென்றால் அது காகிதம் தான். ஒரு எழுத்தாளன் தன் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை விட காகிதத்திடம் பகிர்ந்து கொள்ளுகிறான். ஏனென்றால் அவன் எண்ணங்களுக்கு எழுத்துக்கள் உருவம் கொடுக்கின்றன. உடலாக காகிதமும் உருவமாக எழுத்தும் இருந்து எழுத்தாளனின் எண்ணங்களை கவிதைகளாக உயிர் பெற செய்கின்றது. 

Comments

Popular posts from this blog