பெருமை/ தமிழ் கவிதை

     ஒரு மனிதனின் ஆயுட்காலம் என்பது 80 வயது வரை தான். தற்போது 40 வயது வரை ஒரு மனிதன் வாழ்வது என்பது கூட கடினமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு மனிதன் நான் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தேன் என்று பெருமை பாராட்டுவதை விட நான் மற்றவர்களுக்கு உண்மையாக வாழ்ந்தேன் என்று கூறுவதே மிகவும் பெருமையான விஷயம். இன்றைய காலத்தில் மனிதன் உயிருடன் வாழும் நாட்களும் குறைவு உண்மையாக வாழும் நாட்களும் குறைவு. எனவே நீ மரணித்தால் கூட வாழும் நாட்கள் வரை உண்மையாக வாழ்ந்தாய் என்ற பெயரை மக்கள் மனதில் பதி அதுவே உனக்கு பெருமையை தரும் நீ மரணித்த பிறகும்.

Comments

Popular posts from this blog

இலக்கு / motivational quotes