முற்றுப்புள்ளி/ Fullstop/ relationship quotes/ வாழ்க்கைக்கு சில வரிகள்
ஒரு வாக்கியத்தை எழுதி முடித்த பின்னர் நாம் முற்றுப்புள்ளி வைக்கின்றோம். அதுபோல சில உறவுகளிடத்திலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உன் வார்த்தையை யார் ஒருவர் மதிக்கவில்லையோ அல்லது யார் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லையோ அந்த உறவுகளிடம் முற்றுப்புள்ளி வைத்துவிடு. அதுவே உன் சுயமரியாதையை காக்கும். வாக்கியத்தில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எப்படி அடுத்த வாக்கியத்தை தொடங்குகிறாயோ அதுபோல உன் வார்த்தைகளை மதிக்காத உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்.
Comments
Post a Comment