கலையின் ரகசியம்

       பெரும்பாலான மக்கள் தங்களது கவலையை பிற மனிதர்களிடம் கூறி ஆறுதல் காண முயல்வர். சிலர் அழுது கவலையை போக்க முயற்சி செய்வர். ஆனால் ஒரு கவிஞன் மட்டுமே தனது கவலையை கலையாக்குவான். இந்த உலகம் அவனை முட்டாள் என்றாலும் அவனது வலிகளை மறைக்க முடியாத கண்ணீரை பேனாவின் முனை வழியே வெளியேற்றி அவன் கவலைகளை கவிதைகளாக தாளில் அடக்கம் செய்வான்....

Comments

Popular posts from this blog